6 January 2012

மணல் சிற்பங்கள்


ஒடிஸாவின் சுதர்ஸன் பட்நாயக்கை அறியாதவர்கள் இருக்க முடியாது என்றுதான் நினைக்கிறேன். ஒவ்வொரு விஷேஷ நாட்களின் போதும் பூரி கடற்கரையில் அவர் உருவாக்கும் மணல் சிற்பங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்தியாவில் உள்ள அநேகமாக எல்லா பத்திரிகைகளும் இதை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றன.

அவரின் சில மணற்சிற்பங்களை இங்கே பதிவிட்டிருக்கிறேன்.






2 comments:

  1. மணல் சிற்பங்கள் அனைத்தும் அற்புதமாக இருக்கின்றன.

    சில விழிப்பையும் தருவது சிறப்பு.

    சுதர்ஸன் பட்நாயக்கை பாராட்டுவோம்.

    படங்கள் போட்ட உங்களுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  2. வருகைக்கும், கருத்திற்கும், நன்றி மாதேவி அவர்களே!

    தங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete