8 March 2010

உலக மகளிர் தின வாழ்த்துக்கள்

     
      மனசிலிருந்து கொட்டும் கவிதை மாதிரிதான் பெண்களும். ஆண்களின் வாழ்வில் எல்லாப் பக்கங்களையும் தங்கள் அன்பால் ஆதி அனாதி காலம் முதல் எழுதிக்கிட்டிருப்பது பெண்களே! நம்மோட வாழ்க்கையை உயிர்ப்போட வச்சிருக்கிறது பெண்கள்தானே!


 "எல்லா மகளிருக்கும் எனது உளம் கனிந்த மகளிர் தின நல்வாழ்த்துக்கள்"

No comments:

Post a Comment